பாடம் 1 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக:

1). வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

.................................................................................................................................

2). தைரியநாதன் என்ற முதல் பெயரை வீரமாமுனிவர் என்று ஏன் மாற்றினார்?

.................................................................................................................................

3). வீரமாமுனிவர் எழுதிய நூல்களில் ஒரு காப்பியமாகத் திகழ்வது எது?

.................................................................................................................................

4).தமிழில் முதல் வெளிவந்த அகரமுதலியின் பெயர் என்ன?

.................................................................................................................................

5).தமிழ் இலக்கணத்தின் ஐந்து பகுதிகள் எவை?

.................................................................................................................................

6). தமிழுக்குத் தொண்டு செய்த இரு மேனாட்டவர்களின் பெயர்களைத் தருக.

.................................................................................................................................

7). வீரமாமுனிவர் எழுதிய நகைச் சுவை நூல் எம் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது?

.................................................................................................................................

8). வீரமாமுனிவர் போல் தமிழுக்கு சேவை செய்த மூன்று மேனாட்டவர்களின் பெயர்களைத் தருக.

.................................................................................................................................