I)ஒன்றன் பால் சொற்களைப் பலவின் பால் சொற்களாக மாற்றுக.
.................................................................................................................................
2). பழம் நல்ல சத்துள்ளது.
.................................................................................................................................
3).குருவி வானத்தில் பறந்தது.
.................................................................................................................................
4). சிங்கம் காட்டில் வாழும் ஒரு மிருகம்.
.................................................................................................................................
5). எனது புத்தகம் தடித்த அட்டை உடையது
.................................................................................................................................
II)பலவின் பால் சொற்களை ஒன்றன் பால் சொற்களாக மாற்றுக.
.................................................................................................................................
2). மேகங்களே உமது சேதிகளைச் சொல்லுங்கள்.
.................................................................................................................................
3).குளத்து மீன்களைக் கொக்குகள் உண்டன.
.................................................................................................................................
4). இரையும் வாகனங்களால் தெருக்களில் விபத்துக்கள் ஏற்படலாம்.
.................................................................................................................................
5). நகரங்களில் பெரிய நூலகங்கள் அமைந்துள்ளன.
.................................................................................................................................