எ-கா: சோழ மன்னன் பேரும் புகழும் பெற்று வாழ்ந்தான் பின்வரும் இணைச் சொற்களை வைத்து வசனங்கள் அமைக்க.
1). சீராட்டி பாராட்டி
.................................................................................................................................
2). விருப்பு வெறுப்பு
.................................................................................................................................
3). வெற்றி தோல்வி
.................................................................................................................................
4). குண்டுங் குழியும்
.................................................................................................................................
5). அன்றும் இன்றும்
.................................................................................................................................