பாடம் 8: பயிற்சி 3

III.மரபுச் சொற்பிழை திருத்தி எழுதுக.

1) யானை அலறியதைக் கேட்ட குதிரை கத்தியது. குருவிகள் கூவின.

.....................................................................................................

2) அருளன் புல்லாங்குழலை இராகத்துடன் ஊதினான்.

.....................................................................................................

3) தறியில் சேலை பின்னலாம்.

.....................................................................................................