பாடம் 8 : பயிற்சி 4

IV. பின்வரும் சோடி வாக்கியங்களை கலவை வாக்கியமாக (ஒரே வாக்கியமாக) எழுதுக.

எ-கா: தங்கை அழுதாள். அம்மா தங்கையை அரவணைத்தாள்.

அழுத தங்கையை அம்மா அரவணைத்தாள்.

1). பாட்டி அரிசியை களைந்தாள். உலையில் அரிசியைப் போட்டார்.

..................................................................................................

2). அருண் நண்பர்களுடன் போட்டியில் கலந்தான். அருண் வேகமாக நீந்தினான்.

...........................................................................................................

3). பட்டாசு வெடித்தோம். நாங்கள் தீபாவளி கொண்டாடினோம்.

.......................................................................................................................